அதாவுல்லா வாக்களித்தார்.

தேசிய காங்கிரஸ்கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் .அதாஉல்லா , அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயத்தில் வாக்களித்தார். இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதியம் 12.00 வரை வாக்களிப்பு விபரம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 442 வாக்கெடுப்பு நிலையங்களிலும் மதியம் 12.00 வரையிலும் 105,054 (23.36%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க…

ஹிஸ்புழ்ழாஹ் தனது வாக்கினை பதிவு செய்தார்..!

முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் இன்று காலை காத்தான்குடி மில்லத் மகளீர் வித்தியாத்தில் தனது வாக்கினை பதிவு…

நிந்தவூரில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் பைசால் காசிம்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து நிந்தவூர் வன்னியார் வட்டாரத்தில் இடம்பெற்ற…

தனித்துவ அரசியலை விட நல்லிணக்க அரசியல் முஸ்லிம்களுக்கு சாதகமானது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தல் இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் , தனித்துவ அரசியலை விட நல்லிணக்க…

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!

இந்தியா, ஜெர்மனியில் இருந்து பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பங்கேற்பு .! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்த செந்தில் தொண்டமான்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தொலைநோக்கு பார்வையின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயிகளை அபிவிருத்தி செய்வதற்கான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு…

மட்டக்களப்பு புதிய பொது நூலகத்தை பார்வையிட்ட செந்தில் தொண்டமான்!

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பொது நூலகத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டதோடு, அதன் கட்டுமானப்பணிகள் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தியோகபூர்வ சந்திப்பு!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு மாவட்ட செயலகத்தில் (08) இடம்பெற்றது.…

மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள்

• 252 ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம். • மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு. • மக்களுக்கு “உரிமை” வழங்கப்பட…