போலி கனடா விசா – கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது!

போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…

நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் விசேட சுற்றிவளைப்புகள்-விலையை மீறி சீனி விற்பனை

சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி தொகை கைப்பற்றப்பட்டு கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் இதற்கான அதிகாரம் அதிகார…

வெல்லம்பிட்டி ஜெயவேரகொட பாடசாலையின்.. மாணவர்கள் ஆறு பேர் காயம்.

வெல்லம்பிட்டி ஜெயவேரகொட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டுள்ள மதில் சுவர் இடிந்து விழுந்ததில் தரம் ஒன்று மாணவர்கள் ஆறு பேர் காயம்.…

மின் கட்டணத்தில் திருத்தம்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம்…

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு இன்று (14) பிற்பகல் 2 மணியளவில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித்…

“நாட்டின் சனத்தொகையில் 3 மில்லியன் பேர் நீரிழிவு நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று(13) நடைபெற்றது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள்…

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று(12) நண்பகல் 12.00 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தனது…

கிறிஸ்மஸ்,புத்தாண்டு காலத்தில் சீனி தட்டுப்பாடு ஏற்படும்.

கடந்த 08ஆம் திகதி வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நுகர்வோர் அதிகார சபையினால் அறிவிக்கப்பட்ட…

சுகாதார துறையினர் பிரச்சினைக்கு ஒரு மாதத்தில் தீர்வு : ரணில் விக்ரமசிங்க உறுதி

சிறிலங்கா சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கம் தீர்வை வழங்கும் என அரச வைத்திய அதிகாரிகள்…