க.பொ .த .உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன..!

பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று க.பொ .த .உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம் என…

VAIBZ நியூஸ் தமிழ்

உள்ளூர் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள்.(Top News, Breaking News, Trending News, Sports News ) அண்மையச்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ் பெண்..!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த அகிலதிருநாயகி ,பிலிப்பைன்ஸ்சில் நடைபெற்ற ஆசியாவின் மூத்தோருக்கான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று, இந்த வயதிலும்…

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக தடை..!

நாளை (24) கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு ​16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்…

அதிபர் இடமாற்றம்..!

ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் 11ம் தரமாணவர்களை உணவுகளை சுற்றும் தாள்களை (Lunch sheet) உண்ணுமாறு கட்டாயப்படுத்திய நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய…

தாமரை கோபுரத்தை மின்னல் தாக்கியபோது ..!!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை மின்னல் தாக்கியபோது ..!! திலினவின் கேமரா கண்களூடாக கிளிக் செய்யப்பட்ட அழகிய காட்சி . Thilina…

இளவயதில் நீதிபதியாக தமிழ் பெண் ..!!

இலங்கை வரலாற்றில் நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதுரி நிரோசன் தேர்வாகியுள்ளார்.எதிர்வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.…

ரயில் சேவைகள் தொடர்பில் புதிய தகவல்.!

சீரற்ற வானிலை காரணமாக, இன்று (23) முதல் மறு அறிவித்தல் வரை பதுளை வரை இயங்கும் அனைத்து ரயில்களும் நானுஓயா வரை…

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி..!

இந்த ஆண்டுக்குரிய உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை…

பத்தாம் வகுப்பில் O/L பரீட்சை. மிக விரைவில் பிரேரணை..!

பதினோராம் வகுப்பில் நடத்தப்பட்டு வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையை. எதிர்காலத்தில் பத்தாம் வகுப்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு…