ஜனாதிபதியின் ஆலோசகராக வடிவேல் சுரேஸ்!

மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ்…

தெற்காசியாவின் முதல் சுழலும் உணவகம்..!

எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பு தாமரை கோபுரத்தில்,முதலாவது சுழலும் உணவகத்தை தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. சிட்ரஸ் ஹோட்டல் குழுமம்…

வெள்ளவத்தை பீட்டர்சன் வீதி மூடப்பட்டுள்ளதால் நெரிசலடையும் வாகன போக்குவரத்து..!

வெள்ளவத்தை பீட்டர்சன் வீதி குரே பார்க் அருகில் வீதி திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வீதியின் இரு புறமும் வாகனப் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.…

இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: அதிபர் ரணில் விக்ரமசிங்க

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று(06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே , நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம்…

சுற்றுலா துறையில் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை ..!!

சுற்றுலா துறையில் 2024 ஆம் ஆண்டில் மிகவும் வளர்ச்சியடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக உலகின் முன்னணி பயணச் செய்தி…

மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது..!!

மலையக ரயில் பாதையில் இந்தல்கசின்ன மற்றும் ஓஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் 148/6 மைல்கட்டை பகுதியில் இன்று (06) மாலை 4…

96 உலகக்கிண்ண வெற்றிக் கனவுக்கு செல்ல முடியும் -சஜித் பிரேமதாச

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சிகளுக்காக பாடசாலைகளுக்குச் செல்லும் போது,நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் இருப்பதை கண்டாலும், அங்கு…

இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நாடு கடத்தல்!

இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நேற்று (04) காலை…

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது

முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியிடப்பட்டுள்ளது.  உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் இது வெளியிடப்பட்டுள்ளது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – சத்குரு சந்திப்பு!

டுபாயில், ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.