இலங்கை எகிப்து இராஜதந்திர நினைவு முத்திரை வெளியிடப்பட்டது ..!!

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்ட 66 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பாராளுமன்றத்தில் அண்மையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில்…

இலங்கை மின்சார சபையின் விசேட அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் நேற்று (09) ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொத்மலை…

வடக்கிற்கான தொடருந்து சேவைகள்-மீண்டும் நிறுத்தப்படும் ..!!

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு தொடருந்து மார்க்கத்தின்…

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இன்று முதல் அமுலாகும் வகையில் 1877 இலங்கை கடற்படை அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின்…

துறைமுக நகரத்திற்குள் (PORT CITY) மூன்று வங்கிகள்..!!

இலங்கையின் பொருளாதாரத்தை மாற்றும் உலகத்தரம் வாய்ந்த திட்டமான தெற்காசியாவில் முதன்மையான சர்வதேச வர்த்தக மற்றும் சேவை மையமாக கொழும்பு துறைமுக நகரத்தை…

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் ..!

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த…

இன்றைய வானிலை:

இன்று (08) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…

5 இலட்சம் பேருக்கு மின் துண்டிப்பு :மின்சார சபை

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 544,488 வாடிக்கையாளரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 2023-ஒக்டோபர்…

சொகுசு பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்தது..!

மரெல்லா டிஷ்கவரி 02 என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று நாட்டை வந்தடைந்தது.குறித்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை…

கஜகஸ்தானுக்கும் கொழும்புக்கும் நேரடி விமான சேவை..!!

ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம், கஜகஸ்தானுக்கும் கொழும்புக்கும் இடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளதாக விமான நிலையம்…