வங்குரோத்தான வர்த்தகங்களைக் கையாள புதிய சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்படும்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டத்தைத் தொடர்ந்தும் நீண்ட காலத்திற்குப் பேண முடியாது எனவும், எனவே வங்குரோத்தான வர்த்தகங்களை கையாள புதிய சட்டமூலமொன்று…

இலங்கை உட்பட 93 நாடுகளுக்கு வீசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல அனுமதி

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வீசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

சிங்கப்பூர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செந்தில் தொண்டமான்!

சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் தினகரனின் அழைப்பின் பேரில் “சிங்கப்பூர் மணிமகுடம்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும்…

சீமெந்து மூடையின் விலை குறைப்பு!

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால்…

அனைத்து பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய…

காலி, மாத்தறை பாடசாலைகளுக்கு விடுமுறை!

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து…

சீரற்ற வானிலை: உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சின் செயலாளருக்கு…

நாட்டின் பல பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை…  

• மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை… இலங்கைக்கான…

நாட்டில் 48 மணித்தியாலங்களில் ஆபத்து l மக்களுக்கு எச்சரிக்கை !

குடா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததை அடுத்து, எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்பாசன திணைக்களம்…

நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி…