பாக்குநீரிணையை நீந்திக் கடந்து தன்வந்த் சாதனை..!!ஆளுநர் வாழ்த்து

பாக்குநீரிணையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவன் தன்வந்த் சாதனை படைத்துள்ளார்.அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்…

கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி விஜயம்..!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் (28) கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார். இதன்போது,…

கிண்ணியா வாகன விபத்தில் பெண் மரணம்..

7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வேன் ஒன்றும் திருகோணமலையில் இருந்து தென் பகுதியை நோக்கி சென்று…

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு LDO Permit மற்றும்  Grand..

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காணி ஆவணம் அற்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில்…

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா

திருகோணமலையில் பிரமாண்டமாய் கொண்டாடப்பட்ட பொங்கல் பெருவிழா. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008…

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் படகோட்ட போட்டி!

கிழக்கு ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வில் மற்றுமொரு அம்சமாக கிண்ணியாவில் 55 படகுகளுடன்…