மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் இரத்ததான நிகழ்வு!!

மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் கல்வியும் தர மேம்பாட்டிற்கும் பொறுப்பான உப பீடாதிபதி திருமதி.மணிவண்ணன் தலைமையில் தலைமையில் இரத்ததான நிகழ்வு கல்லூரியின் வளாகத்தில்…

சவூதி அரேபிய தூதுவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்…

நிகழ்வில் கலந்து சிறப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் சவூதி அரேபிய தூதுவர் ஹாலித் ஹமூத் அல் கஹ்தானி நேற்று…

மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் சமுர்த்தி பிரதேச அமைப்பு-இலவச மருத்துவ முகாம்

மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் சமுர்த்தி பிரதேச அமைப்பும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நிகழ்வினை (08) மூதூர் பிரதேச…

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத் திட்டங்கள்…

மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா!!

மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று இடம் பெற்றது. இலங்கை உயர் தொழில்நுட்ப…

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு சம்மாந்துறையில் செயலமர்வு

கிழக்கு மாகாணத்திலுள்ள இளம் ஊடகவியலாளர்களுக்கு “பத்திரிகை வடிவமைப்பும் நெறியாள்கையும், தொலைக்காட்சி செய்தி தயாரித்தல் மற்றும் சமாதான ஊடக கோட்பாடுகள்” ஆகிய தலைப்புகளை…

அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!!

அக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுணதீவு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கு…

மட்டக்களப்பில் மின்பிறப்பாகிகளின் செம்பு கம்பிகளை திருடிவந்த செம்பு திருட்டு குழுவைச் சேர்ந்த இருவர் கைது.

மட்டக்களப்பு நகர்பகுதிகளிலுள்ள மின்பிறப்பாக்கிகளிலுள்ள செம்பு கம்பிகளை நீண்டகாலமாக திருடிவந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட செம்பு திருட்டுக் குழுவைச் சேர்ந்த இருவரையும்…

அபகரிப்புக்களுக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு – வாகரையில் மேற்கொள்ளப்படும் கனிய மண் அகழ்வு, இறால் பண்னை, நில அபகரிப்பு போன்றவற்றிற்கு எதிராக முற்போக்கு தமிழர் கழகம்…

வடகிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – சிவராசா மோகன்

இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்டரீதியாகவும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் முன்வைக்கப்பட்ட 13 ஆம் திருத்த சட்டம் அமுல்படுத்த வேண்டும்…