பதுளையில் இருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் தெமோதர புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.…
Category: மலையகம்
ரவூப் ஹக்கீம் வாக்களித்தார்..!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று(21), முற்பகல் கண்டி, ஹிந்தகொல்ல, சீவலீ மஹா…
ஆற்றில் விழுந்த லொறி!
கடும் மழை காரணமாக பார ஊர்தி ஒன்று தடம் புரண்டு நீர் ஓடையில். இச் சம்பவம் இன்று காலை ஹட்டன் நுவரெலியா…
நானுஓயா டெஸ்போட்டில் அதிபரை இடமாற்றம் செய்ய பெற்றோர் கோரிக்கை..!
நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் மமா/நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை, உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி…
கல்விக்கு கரம் கொடுப்போம்..!
கல்விக்கு கரம் கொடுப்போம் World Action Foundation அணுசரணையில் அதன் தலைவர் திரு சுபாஷ் சுந்தர்ராஜ் வேண்டுகோளுக்கினங்க இன்று முதலாவது நிகழ்வாக…
நுவரெலியாவில் பட்டத்திருவிழா..!
நுவரெலியா கிரகரி வாவி கரையோரத்தில் பட்டத்திருவிழா இன்று (17)சனிக்கிழமை காலை ஆரம்பமானது. நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் இவ் வருடம் பட்டத்திருவிழா நிகழ்வு…
குதிரை சவாரி செய்த 16 வயது யுவதிக்கு நேர்ந்த சோகம்!
நுவரெலியாவில் மட்டக்குதிரை சவாரி சென்ற வெளிநாட்டு பிரஜை தவறி விழுந்து வைத்தியசாலையில். நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (09)…
நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு..!
நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு கடந்த…
350 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
350 போதை மாத்திரைகளுடன் இருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 21,22 வயதுடைய மில்லபெத்த மற்றும்…
காசல்ரீ மற்றும் மவுஸ்சாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுஸ்சாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக…