மன்னார் மாவட்ட வாக்களிப்பு நிலவரம்..

2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) நாடு முழுவதும் இடம்பெற்று வருகிறது. மன்னார் மாவட்டத்தில் காலை 7…

வவுனியா மாவட்டத்தில் காலை 10.00 மணி வரை வாக்களிப்பு விபரம்

இன்றைய தினம் (21) இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பானது காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில்…

கிளிநொச்சியில் காலை 10.00 மணிவரை வாக்களிப்பு விபரம் !

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய…

யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10.௦௦ மணிவரை வாக்களிப்பு விபரம்..!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய…

ரிஷாட் பதியுதீன் தனது வாக்கினை பதிவு செய்தார்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை மன்னார், தாராபுரம் அல்…

ஹிஸ்புழ்ழாஹ் தனது வாக்கினை பதிவு செய்தார்..!

முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் இன்று காலை காத்தான்குடி மில்லத் மகளீர் வித்தியாத்தில் தனது வாக்கினை பதிவு…

டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கினை பதிவு செய்தார் !

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் வாக்களித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க வாக்கை பதிவு செய்தார்..!!

2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க கொழும்பு, பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன்…

ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ வாக்களித்தார்..!

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதியில் உள்ள வீரகெட்டிய டி.ஏ. ராஜபக்ஷ…

ஜனநாயகத்தை பாதுகாருங்கள்: சஜித் பிரேமதாச

ஜனநாயகத்தை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ராஜகிரிய…