இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு இலங்கை…
Category: இலங்கை
நாட்டின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ளார் அநுர!
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். இன்று காலை ஜனாதிபதி…
அநுரவுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருக்கமான ஊடக அறிக்கை!
“அநுர திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களே,நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினைஉங்களிடம் ஒப்படைக்கிறேன்.” கடந்த 21 ஆம் திகதி…
ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றார் அநுரகுமார திஸாநாயக்க..!
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார…
அநுரவிற்கு சுமந்திரன் வாழ்த்து
அநுரகுமார திஸாநாயக்கவின் சிறப்பான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இனவாத அல்லது மதவாதத்தின் உதவியின்றி…
நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்!
இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.…
மன்னார் செயலகத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்ட வாக்குப்பெட்டிகள்..!
மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று சனிக்கிழமை (21.09)காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை…
23ம் திகதி விசேட விடுமுறை
எதிர்வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
திலித்தின் நம்பிக்கை
சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்று (21) மிரிஹான ஸ்ரீ சந்திரராம விகாரையில் அமைந்திருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார். இதன்…