மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்..

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22)…

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக TMVP கட்சித் தலைவர் உறுதி

• மண்ணை நம்பி வாழும் கிழக்கு மக்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஜனாதிபதியிடம் உள்ளது. • நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அதே வேளை…

ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக கட்டட தொகுதி கையளிப்பு…

மட்டக்களப்பு மாவட்ட, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் திராய்மடு பகுதியில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட செயலக கட்டட தொகுதி நேற்று…

மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள்

• 252 ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம். • மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு. • மக்களுக்கு “உரிமை” வழங்கப்பட…

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது

ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்…

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2024 ஜூன் 18 ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது…

ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பம் 

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர…

85 பல் வைத்திய பட்டதாரிகளுக்கு  நியமன கடிதம் கையளிப்பு

வரையறுக்கப்பட்ட பல் வைத்தியப் பயிற்சிக்காக 85 பல் வைத்திய பட்டதாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு (18)  சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சருமான…

மன்னாரில் 5,000 பேருக்கு காணி உறுதிகள்

• உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளது – ஜனாதிபதி. உறுமய திட்டத்தினால் மக்களின்…

மகாவலி வளவ வலயத்தில் 45,253 பேருக்கு காணி உறுதி

• “உறுமய” வேலைத்திட்டத்தினால் நாட்டுக்கு சோறு தரும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்துகிறோம் – ஜனாதிபதி. காணி உறுதிகள் இல்லாமல் நாட்டு மக்களுக்கு…