ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு…

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனை சந்தித்த செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனுக்கும் இடையிலான சந்திப்பு (26)இடம்பெற்றது. கதிர்காம பாதையாத்திரையில்…

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கிடையில் கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick)…

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும் வட மாகாண ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை,…

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வெற்றியளித்துள்ளது…

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வெற்றியளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ஒஸ்ட்ரியாவின் வியானா நகரில் இடம்பெற்ற ஒபெக் நிதி…

 இளைஞர் விரும்பும் எதிர்கால இலங்கையை உருவாக்குவது குறித்து நாடு முழுவதும் பரந்தளவிலான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டும்

இளம் தலைமுறையினர் விரும்பும் எதிர்கால இலங்கையை உருவாக்குவது தொடர்பில் நாடு முழுவதும் பரந்துபட்ட உரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண கௌரவ…

இலங்கை பாடசாலை மாணவர்கள் “கேம்பிரிட்ஜ் காலநிலை ஆய்வு” சுய கற்கை நெறியை இலவசமாக கற்கும் வாய்ப்பு..!!

தெற்காசியாவில் அதிநவீன எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், இலங்கை மாணவர்களுக்கு…

ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்!

T20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக வெளியேறிவிட்ட நிலையில், ஆந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர்…

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவே நான் நாட்டை பொறுப்பேற்றேன்! 

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவே நான் நாட்டை பொறுப்பேற்றேன்! அதனால், விவசாயிகளின் வாழ்க்கையிலும் புதிய மாற்றம் ஏற்படும் – மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின்…