பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (08) வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார். வைத்தியசாலையில்…

மலேசியா பாராளுமன்றத்திற்கு செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பு!

மலேசியா பாராளுமன்றத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்குடட்டுக் ஸ்ரீ சரவணன் முருகனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு:கிளப் வசந்த உயிரிழப்பு..!

– பிரபல பாடகி கே. சுஜீவா உட்பட 6 பேர் படுகாயம் கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியவில் இன்று (08) துப்பாக்கிச்…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள மக்கள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.  இதன்போது…

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் சம்பந்தன்:ஜனாதிபதி

மறைந்த ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும்…

அக்கினியுடன் சங்கமித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவரான சம்பந்தனின் பூதவுடல் !

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவரான மறைந்த இராஜவரோதயம் சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் அவரது உடல்…

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் !

அஞ்சல் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல்…

விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச்…

சிங்கப்பூருக்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை ஞாயிற்றுக்கிழமை (07) சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.  சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன்…

பழுதடைந்த தயிர் விற்பனை: விற்பனையாளருக்கு அபராதம் !

பழுதடைந்த தயிரை விற்பனைக்காக வைத்திருந்தமை மற்றும் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமை போன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு 30,000 ரூபா அபராதம்…