தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையின்…
Category: இலங்கை
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு புதிய செயலாளர்
கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ. ஆர். பி. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ரவீ செனவிரத்ன,…
புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து..!
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவும் இலங்கையும்…
பதவி விலகினார் பசந்த..!
லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்…
முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை..!
தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத்தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று (23) காலை ஜனாதிபதி…
இலங்கை அணி வெற்றி
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி…
மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆணையை உரியவாறு ஈடேற்றுவீர்கள்: ரிஷாட் பதியுதீன்
அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…
பிரதமர் தினேஷ் இராஜினாமா..!
பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.