ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனம் விபத்து

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த சொகுசு வாகனம் புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில்…

இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு உறுதிப் பத்திரம்..!!

இராணுவத்தினருக்கு வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு நிபந்தனையின்றி காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டம் தெளிவுபடுத்தும் நடமாடும் சேவைகள். நாட்டின் இறைமையைப்…

பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பொருத்தமான பொருளாதார முறைமை நாட்டுக்குள் கட்டியெழுப்பப்படும்..

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வலுவான பொருளாதார முறைமையொன்று கட்டியெழுப்படும் என்றும், அந்த முறைமை குறுகிய காலத்திற்கானதாக அன்றி நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதாரம்…

மலேசிய துணைப் பிரதமரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அந்நாட்டு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் பின்…

நண்பகலில் இருந்து வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள்

வேலை நிறுத்தம் நேற்று வியாழக்கிழமை (11) இரவு முதல் கைவிடப்பட்ட போதிலும், இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னரே ரயில் சேவைகள்…

சிறுமிக்கு மது பருக்கிய தாய்மாமன் கைது

நான்கு வயதான சிறுமிக்கு மதுபானத்தை பருகிய குற்றச்சாட்டில் அவரது தாய் மாமனான 31 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மஸ்கெலியா…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் திருமுருகண்டியில் விபத்து!

முல்லைத்தீவு ஏ-09 வீதியில் திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார்…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றையதினம் (11) கைது செய்யப்பட்டனர்.  யாழ்ப்பாணம் காரைநகர்…

முதன்முறையாக கறுவாச் செய்கை அபிவிருத்திக்காக புதிய திணைக்களம்

சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாட்டுக்கு கிடைத்த வெற்றிகளை இழக்க நேரிடும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தை…

50,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உரிமைகள்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே…