ஜனாதிபதியின் புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பம்!

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களது எண்ணக்கருவுக்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற…

துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் பலி!

அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு…

போதைப்பொருள் பாவனையை தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டம்!

கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டத்தை கல்வி அமைச்சுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து…

“ரண்தொர” பாரம்பரிய உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை…

கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் வீட்டு உரிமையாளர்களுக்கு (இலவச வீட்டு உரிமைப்பத்திரம்) “ரண்தொர” பாரம்பரிய உரிமைப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நாளை…

67 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

கம்பஹா மாவட்டத்தின் பாடசாலை விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் 67 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு தேசிய பாதுகாப்பு தொடர்பான…

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்களின் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றினார்

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்கள் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடினர். மிகவும் வேலைப்பளுவில்…

மகளிர் T20 ஆசிய கிண்ணத்தை இலவசமாக கண்டுகளிக்கலாம்

எதிர்வரும் 2024 மகளிர் T20 ஆசியக் கிண்ணத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாமென, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.…

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் பிரகாரமே “உறுமய” திட்டத்தின் கீழ் மக்களுக்கு நில உரிமை வழங்கப்படுகிறது

‘உறுமய’ வேலைத் திட்டம் 2002ஆம், 2003 ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் எனவும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அதனை…

குறைக்கப்படுகின்றது மின்கட்டணம்:PUCSL

மின்கட்டணத்தை 22.5 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப்…

150 kW சூரிய மின்னுற்பத்தி மற்றும் கணனி கட்டமைப்பை திறந்து வைத்த ஜனாதிபதி

வரலாற்று நாகரிக அம்சங்களை கொண்டு அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தமான நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். ஜய ஸ்ரீ மகா போதிய…