அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (ஜூலை 23, 2024) கொழும்பு…

16,000 ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக…

வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்த நபர்களுக்கு சலுகை

2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச…

ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் அநுர குமார திசாநாயவுக்கும் இடையிலான சந்திப்பு..!!

தற்போது ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumi…

மட்டக்களப்பு புதிய பொது நூலகத்தை பார்வையிட்ட செந்தில் தொண்டமான்!

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பொது நூலகத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டதோடு, அதன் கட்டுமானப்பணிகள் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு…

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் அன்றி, இளைஞர்களே நாட்டின் தேசிய வளமாவர்

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நிதியைக் கொண்டு எதிர்காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிக நிதியை…

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாராளுமன்ற…

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை:ஜனாதிபதி

சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் எனத் தெரிவிக்கும்…

செந்திலின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள நீதிமன்ற தலையீட்டால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை தற்காலிக…

ஆந்திரா நீர்வேளாண்மை திட்டம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள விஜயம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கோதாவரி ஆற்றின் கரையோரத்தில் இராமகுண்டம் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூண்டில்…