சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்!

சிறுபான்மை கட்சி தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். ஜனாதிபதி…

வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் குறைந்த விலையில் கொழும்பிற்கு..

வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மலிவான பழங்களை கொழும்பிற்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று…

டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் ‘ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை கொழும்பில்

இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21

இவ்வருடம் இடம்பெறுமென எதிர்பார்த்திருந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2024…

விக்ரமபாகு கருணாரத்ன காலமானார்

நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன காலமானார். முதுமை காரணமாக சுகயீனமுற்றிருந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகம் இடமாற்றம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23, வெளிச்சுற்று வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம், 2024 ஆகஸ்ட்…

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும்.!

1981 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனத்தை வெளியிடும் திகதியும், பெயர்…

யாழ் வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி..!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நிச்சாமம்…

இராணுவ தளபதியினால் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு பாராட்டு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத்…

கட்டுமானத் துறை தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்

இஸ்ரேலில் நிர்மாணத் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற 262 பேருக்கு விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வு நேற்று (23) இலங்கை வெளிநாட்டு…