இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட த்துறை மாணவர்கள் குழு ஜனாதிபதியை சந்தித்தது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பு (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில்…

590,000 அமெரிக்க டொலர்கள் பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிப்பு!

காஸாவில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

மன்னாரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா இன்றைய தினம் மன்னார்  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவரை  சரீர பிணையில்…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ..

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளார். நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து…

அநுர குமாரவும் கட்டுப்பணம் செலுத்தினார்..!

எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்றையதினம் (06)…

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் ஆபத்தில்.. !உடன் நடவடிக்கை எடுங்கள்:சஜித் பிரேமதாச

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அவசர அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது நாட்டவர்கள் அதிகளவானோர் அங்கு பணிபுரிவதால், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தூதரகங்கள்…

சஜித்திற்கு ஆதரவு : தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. இன்று…

ஹஷான் திலகரத்ன மற்றும் அப்சரா திலகரத்ன ஊடக சந்திப்பு.!

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும்…

ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்!

2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக திருமதி உமாசந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்…

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது..!

இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து நேற்று மன்னார் தென் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் (02)…