எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை..!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல தொகுதியின்…

அலி சப்ரிக்கு மீண்டும் நீதியமைச்சு..!

அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி மீண்டும் நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்காக அண்மையில் இராஜினாமா செய்த விஜயதாஸ…

அநுர குமார திஸாநாயக்க வேட்புமனுவில் கையொப்பம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் நேற்று (12) காலை…

மன்னாரில் பாணின் விலை குறைப்பு..!

ஏழைகளின் உணவு என அழைக்கப்படும் பாணின் விலை மன்னாரில் குறைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிடைக்கப் பெற்ற முறைபாட்டைத் தொடர்ந்தே…

யாழில் 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..!

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு…

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு!

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று (12) சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற…

மலையக கட்சிகளுடன் சஜித் பிரேமதாஸ உடன்படிக்கை

தமுகூ- சஜித் பிரேமதாச புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து; சஜித், மனோ, திகா, உதயா கையொப்பம்; புஷ்பா, பரணி, பாலசுரேஷ் பிரசன்னம். தமிழ்…

சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு!

இவ்வருடம் இந்தியாவில் பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெற இருக்கும் சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும்…

ஊடக தர்மம் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதி தேர்தல் ஆணையளர்  

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் ஊடகதர்மம் சமூக ஊடகங்களுடனும் சம்பந்தப்படுவதாகவும், தேர்தல் காலப் பகுதியில் இந்நெறிமுறைகளுக்கு இணங்க சமூக ஊடகங்கள் செயற்பட வேண்டும்…

கடவுச்சீட்டில் மாற்றம்!

ஒக்டோபர் வரை நாள் ஒன்றுக்கு 1000 கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே வௌியிடப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில்…