பிரதமர் ஹரிணிக்கு சஜித் வாழ்த்து

புதிய பிரதமர் ஹரிணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவிலேயே அவர்…

நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல்…!

– வேட்புமனுத் தாக்கல் ஒக். 04 – 11– புதிய பாராளுமன்றம் கூடல் நவம்பர் 21– ஜனாதிபதி அநுரவினால் அதி விசேட…

நள்ளிரவுடன் கலையும் பாராளுமன்றம்..!

இன்று(24) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. நவம்பர் 14 ஆம்…

ஹரிணி அமரசூரிய புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம்..!

இலங்கை சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இவர்…

பொதுத்தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்..!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.…

செந்தில் தொண்டமான் இராஜினாமா !

கிழக்கு ஆளுநர் பதவியிலிருந்து செந்தில் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார். நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார…

தடையில்லா எரிபொருள் கைவசம்: காஞ்சன விஜேசேகர

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ X…

பறந்தார் கோட்டா..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி…

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார்: IMF

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.  சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்…

வடக்கு மாகாண ஆளுநர் ராஜினாமா..!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை…