கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்..!

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. IndSri Ferry Services என்ற தனியார் நிறுவனத்தால்…

வெற்றிக்கான கன்னிக் கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ..!

ஊழல் மோசடியை ஒழிக்கின்ற ஆட்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம். இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல்…

பதில் தலைவராக நீதியரசர் சோஹித ராஜகருணா நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக…

கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித்..!

கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட…

34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு!

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து ‘இயலும் ஶ்ரீலங்கா’ இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள்…

பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு, 2024ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்று (16) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு…

மன்னார் மடு அன்னையின் ஆவணி பெருவிழா!

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள  வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த பெருவிழா வியாழக்கிழமை (15) காலை  இடம்பெற்றது. இம்மாதம்…

சிந்துஜா மரணம் – விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்!

சிந்துஜா இளம் தாயின் மரணம் தொடர்பில் எதையும் , மூடி மறைக்கும் நோக்கிலோ . இழுத்தடிக்கும் நோக்கிலோ அல்லது பிழைகளுக்கு துணை…

இலங்கை மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன்!

நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர்…

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகங்கள் யாழில் திறப்பு..!!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலக்கம் 298, யாழ்ப்பாணம்…