வங்காலையில் பாடசாலை அதிபரை மாற்றக்கோரி பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டம்..!

மன்னார் கல்வி வலயத்தில் ஒரு பிரபலயமான பாடசாலையில் தகுதியற்ற அதிபர் நியமிக்கப்பட்ட பின் அப் பாடசாலையின் மாணவர்களின் அடைவுமட்டம் பாரிய வீழ்ச்சியை…

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடணம்!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கொள்கை பிரகடணம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக வௌியிட்டு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க்…

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் ஓகஸ்ட் 29 வெளியிடப்படும்..!

ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 29…

மன்னாரில் டெங்கு அபாயம்…!

மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் மக்கள் வேறு இடங்களுக்கு சென்று வருகின்ற மையினால் கடந்த காலங்களை விட…

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (26) ஆரம்பிதுள்ளது. பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை…

நாட்டை ஆட்சி செய்த குடும்பங்கள் செல்வந்தர்களாக மாறியுள்ளனர்..!!

நாடு இன்று வறுமை நிலையிலிருந்தாலும், நாட்டை ஆட்சி செய்த குடும்பங்கள் செல்வந்தர்களாக மாறியுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர…

விவசாய கடனை இல்லாது செய்கின்ற யுகம் உருவாகும்!

50 கிலோ எடையுள்ள உரமூடையை 5000 ரூபாவுக்கும், விவசாய இரசாயன பொருட்களை சாதாரண விலைக்கும் நெல்லுக்கு நிர்ணய விலையையும், விவசாய கடனை…

ஜனாதிபதியின் பகிரங்க சவால்!

இனியும் மக்களுக்கு பொய் சொல்லிக் கொண்டிருக்காமல் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைய மூலம் பகிரங்கமான கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு சஜித் பிரேமதாச…

நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை காப்போம்..!

நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அரசாங்கம் மறந்தாலும் அன்றும் இன்றும் என்றும் நாம் அவர்களை மறப்பதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை என்றும் நாம் மறக்கமாட்டோம்..!

நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு துறை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்த போது இந்தத் துறை குறித்து நாங்கள்…