நிரோஷன் பிரேமரத்ன ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்..!

தங்கல்லையில் நடைபெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் வைத்து நிரோஷன் பிரேமரத்ன ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

செப்டம்பர் 21 சக்தி வாய்ந்தவர்களின் அதிகாரம் மக்களிடம் கிடைக்கும் நாளாகும்.

எனக்கு கிடைக்கின்ற மக்கள் வரத்தை என் உயிரை போல் பாதுகாத்து, அதன் கௌரவத்தை பாதுகாத்து இன, மத, குல, கட்சி பேதமின்றி…

அரிசி மாபியாவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்…!

எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினையின் போது நாம் நியாயத்தின் பக்கமே இருந்தோம். WHO நிறுவனமும் நல்லடக்கத்திற்கான அனுமதி வழங்கியிருந்த போதும்,…

தவளை அரசியல் முறையை இல்லாது செய்வதற்கான புதிய சட்டத்தை கொண்டு வருவோம்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிலருக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து…

24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டம்..!

பெண்களுக்கு முதலிடம் கொடுத்து மாதாந்தம் 20000 ரூபா வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் புதிய…

புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டமும், நோக்கும் நாளை முன்வைக்கப்படும்!

அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான இலங்கையை உருவாக்கும் திட்டங்கள் அதில் உள்ளடங்கியுள்ளது. ஜே.வி.பி.யின் தேர்தல்…

மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை!

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் தலைகீழாக மாறினால், கடந்த இரண்டு வருடங்களில் நாம் அனுபவித்ததைப் போன்ற பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி…

மன்னார் கலாபூஷணம் அந்தோனி மரியநாயகம் அல்மேடா கௌரவிப்பு..!

சமூகத் தொடர்புக்கான தேசிய கத்தோலிக்க மையமும் கிறிஸ்தவ சமய விவகார திணைக்களமும் இணைந்து கொழும்பில் நடாத்திய விருதுகள் வழங்கிய நிகழ்வில் மன்னார்…

வடக்கு மக்கள் ரணிலுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்!

யாழ் மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான பிரச்சாரம் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விஜயகலா…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, நீண்டகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான செயற்பாட்டாளர்கள் இணைந்து…