ரணில் ஆட்சியின் காரணமாகவே, தப்பினோம் பிழைத்தோம் என ஓடிய சஜித்திற்கும் அநுரவிற்கும் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிந்துள்ளது

• சஜித்தால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது : சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அநுரவுக்கு அளிக்கும் வாக்குகளாகும் •…

பிரதமர் பதவியை சஜித்துக்கு கொடுக்கச் சொனார் சுமந்திரன்: ஜனாதிபதி

•சஜித்திற்கு வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை என்பதை ஐ.தே.கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். •கோட்டாபய ராஜபக்‌ஷ செய்ததையே சஜித்தும் அனுரவும்…

வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 05 வருட அவகாசம் கோருகிறேன்!

 வரிசை யுகத்திற்கு முடிவுகட்டி பொருளாதார மாற்றத்திற்கு அடித்தளமிட்ட எனக்கு தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது.  மக்கள் சிரமப்பட்டபோது தப்பியோடிய…

தனித்துவ அரசியலை விட நல்லிணக்க அரசியல் முஸ்லிம்களுக்கு சாதகமானது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தல் இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் , தனித்துவ அரசியலை விட நல்லிணக்க…

இனவாதம் மற்றும் மதவாதம் தேவையில்லை: பொருளாதாரத்தைப் பற்றி சிந்திப்போம்

 சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்  தனிப்பட்ட விருப்பத்தின்படி அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான…

செப்டம்பர் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும்!

செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று…

தேசிய மூலோபாய திட்டத்தில் அரச சேவைக்கு தனித்துவம்!

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான ‘தேசிய மூலோபாய செயற்றிட்டம் இன்று வெளியிடப்பட்டது. அதில் அரச சேவையை…

நல்லூரில் சஜித் பிரேமதாச..!

2024 ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிமித்தம் வட மாகாணத்துக்கு விஐயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், எதிர்வரும்…

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அநுர குமார திசாநாயக்க இடையே சந்திப்பு.

நேற்று (30) பிற்பகல் கொழும்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவால் அவர்களை தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி…

ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகளை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு..!

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு இலங்கையை…