ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை..!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே,…

நீதிமன்ற அவமதிப்பிற்காக ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு விளக்கமறியல்..!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எச். இலுக்பிடியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈ-விசா வழங்கும் நடவடிக்கையை…

பொதுத் தேர்தலில் பலமான கூட்டணி :ரவூப் ஹக்கீம்

நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் பலமானதொரு கூட்டணியாகப் போட்டியிட எதிர்த்தரப்பிலுள்ள தமிழ்க் கட்சித் தலைமைகள் தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான பேச்சுவார்த்தை…

புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து..!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஊடக அமைச்சில் கடமையை பொறுப்பேற்றார் அமைச்சர் விஜித ஹேரத்..!

நேற்றையதினம் (24) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பு 05 பொல்ஹேன்கொடவில் உள்ள ஊடக அமைச்சில் தனது…

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வு..!

பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் கீழ் அவருக்கு உரித்தாக்கப்பட்ட…

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்..!

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர்…

ஜனாதிபதி – மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில்…

35 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர்..!

இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளனர் எனத் தேர்தல்கள்…

நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது இன்று…