நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உரிமை இல்லை

நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் உரிமை இல்லை எனவும், நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்களுக்கு மட்டுமே…

ஒரு நாடாக வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதா? மீண்டும் வீழ்ச்சியடைவதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்

ஜனாதிபதி ஹினிதுமவில் தெரிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகத் தான் புதிய பயணமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அந்தப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து பலமான பொருளாதாரத்தை…

நாட்டின் சுதந்திரத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காகவும் பங்காற்றுகிறது

• நாட்டிற்காக ஒன்றுபட்டால் அதற்கு கூச்சல் போடும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை.• ஏற்றுமதி பொருளாதாரத்தை…

சட்டத்துறையின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்ட தேசிய கொள்கை சட்டமாக்கப்பட்டுள்ளது

 அந்த தேசியக் கொள்கை மற்றும் தமது கொள்கைப் பிரகடனங்களுடன் பகிரங்க உரையாடலுக்கு வாருங்கள்  2048 இல் செல்வந்த நாடாக…

‘DP Education’ நிறுவனத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்..!

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய,மொரவக்க பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாத்தறை மாவட்டத்தின்…

ஊடகத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்க சம்மேளனத்தின் தேசிய ஊடக மேம்பாட்டுக் கொள்கைக்கான முன்மொழிவுகள் வெளியீடு..!

தேசிய ஊடக அபிவிருத்திக் கொள்கைக்கான பரிந்துரைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை…

நான்கு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

நான்கு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.…

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அனுர விதானகமகே

ஊவா மாகாண ஆளுநராக அநுர வித்தனகமகே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். –

இருக்க முடியாத அனைவரும் ஓடுங்கள்!

ரணில் கடுமையான தீர்மானம்! இம்முறை ஜனாதிபதித் தேர்லில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காது. மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு விலகிச் செல்லுமாறு…

சுதேச வைத்திய துறையின் சுவர்ண மயமான யுகத்திற்காக புதிய சட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும்.

நீண்ட கால வரலாற்றை கொண்ட எமது நாட்டின் சுதேச வைத்தியத்துறையை முறைப்படுத்த வேண்டும். சித்த, யுனானி, ஆயுர்வேத, மற்றும் ஹோமியோபதி போன்ற…