தபால் மூலம் வாக்களிப்பிற்கு இன்று (12) இறுதி நாள்

2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி நாள் இன்று (செப்டம்பர்…

ஜனாதிபதிக்கு ஆதரவாக கலைஞர்கள் ஒன்றிணைவு..!

வரலாற்றில் தொலைந்து போக இருந்த தலைவரை, நெருக்கடி மற்றும் போராட்டத்தால் மீண்டும் சந்தித்தோம் ரணிலுக்கு நாடு தேவையில்லை என்றாலும், நாட்டுக்கு ரணில்…

கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரி மாணவிகள், ஜனாதிபதியை சந்தித்தனர்..!

கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரியின் சுமார் 371 மாணவிகள் நேற்று (11) களப்பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்தனர். பின்னர்…

அநுராதபுரம் தொழில்முயற்சியாளர்கள் சந்திப்பு..!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும். “திருடர்களைப் பிடிப்போம்” போன்ற பழைய…

கெஹெலியவுக்கு பிணை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி…

ஜனாதிபதியால் புதிய இராஜாங்க அமைச்சர் நியமிப்பு

ரணில் விக்ரமசிங்கவினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா குமாரி அரம்பேபொல எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சுகாதார இராஜாங்க…

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக தவறியவர்கள்  இன்றும் (11) நாளையும் (12) வாக்களிக்க முடியும் என்று    தேர்தல்கள் ஆணைக்குழு…

பொருளாதார சவாலை எதிர்கொண்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை நான் நிறைவேற்றியுள்ளேன்

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின்…

எனது சலுகைகள் மக்களை பலப்படுத்தும்!

• மக்களை எப்போதும் வறுமையில் வைத்து அரசியல் செய்வதே சஜித் மற்றும் அனுர ஆகியோரின் கொள்கை• இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த…

உங்களினதும்,பிள்ளைகளினதும் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து எரிவாயு சிலிண்டருக்கு வாக்களியுங்கள்..!

சஜித்தின் அல்லது அநுரவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21…