“பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1350 ரூபாய் அடிப்படைத் சம்பளத்திற்கான வர்த்தமானி பிரதியை வெளியிட்ட செந்தில் தொண்டமான்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஆரம்பம்

நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கல்வி அமைச்சர்…

என் வாக்கு என் உரிமை..நான் வாக்களிப்பேன்..!

பெருந்தோட்ட மக்கள் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. தமக்கு வாக்களிக்கும். உரிமை இருக்கின்றது. என்பதனைக் கூட புரிந்து கொள்ளாமல்…

வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்குதல்

மோட்டார் வாகன மற்றும் மோட்டார் பாவிக்கப்படாத பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ற்காலிக இறக்குமதி தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இலங்கை அந்நிய…

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மலையக சாசனம் வௌியீடு!

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் (மனோ கணேசன்) இடையில் கையெழுத்திட்டு உருவாக்கப்பட்ட…

FMETU வின் ஊடக அபிவிருத்தி ஆய்வு அறிக்கை பத்திரிகை நிறுவனங்களிடம் கையளிப்பு..!

தேசிய ஊடக அபிவிருத்திக் கொள்கைக்கான பரிந்துரைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முன்னெடுக்கப்பட்ட ஊடகத்துறை ஊழியர்…

சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்..!

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க…

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்..!

2025 பெப்ரவரிக்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின் வலிமை…

மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி..!

தமது அரசாங்கத்தின் கீழ் மீனவர்களுக்கு டீசல் மானியம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்படும் என தேசிய மக்கள்…

வாக்குப் பெட்டி முறைகேடு கட்டுக்கதை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை..!

வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து கொண்டு கொண்டுவரப்படுகின்ற வாக்குச்சீட்டுக்கள் இடப்பட்ட அதே பெட்டி எந்த மாற்றமும் இன்றி உரிய வாக்கெண்ணும் மண்டபத்திற்கு…