யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்

தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரை…

வடக்கு கிழக்கில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் விளிம்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!!!

எமது தேசத்தின் வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்காக எப்போதும்…

எதிர்க்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி!

மனிதநேயம் நிறைந்த கௌரவமான அன்பையும் சகோதரத்துவத்தையும் உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டவரும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களின் வழிகாட்டியாகக் கருதப்படுபவருமான முஹம்மது நபி (ஸல்)…

இஸ்லாமியர்களுக்கு செந்தில் தொண்டமான் மிலாதுன் நபி வாழ்த்து!

மனித நேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இ.தொ.காவின் தலைவரும்,…

நாட்டில் புரட்சியை ஏற்படுத்தவே மக்கள் ஆணையைக் கோருகிறேன்..!

நாட்டை வெல்ல ஒன்றுபடுவோம்! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘மாற்றத்திற்காக’ மக்கள் ஆணையைக் கோரவில்லை என்றும் மாறாக நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவதற்காகவே கோருவதாகவும்…

இ.தொ.கா ஒரு முடிவெடுத்தால் அதிலிருந்து ஒரு போதும் பின்வாங்காது!

-ரணிலின் வெற்றிக்காக 100 வீதம் உழைப்போம் செந்தில் தொண்டமான் நுவரெலியாவில் முழக்கம்- 1350 ரூபா சம்பளத்தை விமர்சிப்பவர்களால் மீதம் உள்ள 350…

அனைவரும் ஒன்றிணைவோம்

எதிர்வரும் தேர்தல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் தேர்தல் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

வெறுப்பை விதைத்து அரசியல் செய்யாதீர்!

•75 வருடங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப முன்னாள் ஆட்சியாளர்கள் பாரிய பங்காற்றியுள்ளனர். •அநுர கற்ற தம்புத்தேக மத்திய கல்லூரியும் சுதந்திரத்தின் பின்பே கட்டப்பட்டது.…

வடக்கின் அரசியல், அபிவிருத்தி பிரச்சினைக்கும் தீர்வு..!

-யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு வடக்கின் விடயங்களை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. அப்பிரதேசத்திற்கு அபிவிருத்தியும் அவசியம். இல்லையெனில் ஏனைய மாகாணங்கள்…

“பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1350 ரூபாய் அடிப்படைத் சம்பளத்திற்கான வர்த்தமானி பிரதியை வெளியிட்ட செந்தில் தொண்டமான்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற…