பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது…

நிற பேதங்கள், கட்சி பேதங்கள் இன்றி மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு…

வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து எதிர்காலத்தை இருளாக்கிவிடாதீர்கள்

பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் மிக வேகமாக முன்னேறிய ஒரே நாடு இலங்கை என்பதை சர்வதேச சமூகம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அவ்வாறானதொரு புரட்சியை…

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின் முன்னேற்றத்துக்காக வாக்களிப்போம்!

நாட்டை இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்வதைத் தடுத்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபடுவோம் என ஐக்கிய தேசிய கட்சி, மொட்டுக் கட்சி, ஸ்ரீலங்கா…

நிந்தவூரில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் பைசால் காசிம்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து நிந்தவூர் வன்னியார் வட்டாரத்தில் இடம்பெற்ற…

த.தே.கூ தலைவர்களான சசிகலா ரவிராஜ் மற்றும் கலை அமுதன் சேனாதிராஜா ஆகியோர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

தமிழ்ச் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஜனாதிபதி ரணிலின் திறமை மீது மாவை சேனாதிராஜா நம்பிக்கை. வடமாகாணத்தில் விரிவான அபிவிருத்தி…

தேர்தல் விதிமீறல் – தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

2024 ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுதல் மற்றும் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக…

யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பு

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு (16.09.2024) மதியம் 2.30மணியவில் கழக காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது இதன் போது தமது…

ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி வெற்றி பெறுவார்!

-பதுளையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு – ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பதுளையில் இன்று இடம்பெற்ற…

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்

தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரை…