நாட்டில் கடும் மழை ஆறுகளில் நீர் மட்டம் உயர்வு:சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் பரவலாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று அவசரமாக விடுத்துள்ள…

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கிடையில்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கிடையில் அநாமதேய ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட ஊடக மன்ற ஸ்தாபன வேலைத்திட்டத்தின்…

புத்தளம் மாவட்டத்தில் இன்று (20) பாடசாலைகளுக்கு விடுமுறை

தற்போதைய அசாதாரண காலநிலை காரணமாக புத்தகம் மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் இன்று (20) விடுமுறை வழங்குவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.…

உகண்டா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி சபாநாயகருடன் சந்திப்பு

உகண்டா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் அண்மையில் சபாநாயகர் மஹிந்தையா  அபிவர்த்தனவே பாராளுமன்றத்தில் வைத்து சந்தித்தனர். உகண்டா…

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்ய முன்வரும் தனியார் தொழில்முனைவோருக்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும்

• இவ்வருடம் 100 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும். • நிதி உதவி மற்றும் பயிற்சி…

’45 Under 45’ இளம் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட விருது 

45 Under 45′ சுயதொழில் முயற்சியாளர்களுக்கு விசேட விருது வழங்கும் நிகழ்வு (16) கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் பிரதமர் தினேஷ்…

பயிற்சிப் போட்டிகளுக்கு முன்னர் குசல் அணியுடன் இணைந்து கொள்வார் – அஸ்லி டி சில்வா

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்கா விற்கு செல்வதற்கு விசாவிற்கு விண்ணப்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்…

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19) அதிகாலை 03.00 மணி…

மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸாரால் இன்று (19) மீட்கப்பட்டுள்ளதாக…

கடைசி பந்து வரை திக்.. திக்.. திக்.. CSKவை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய RCB அணி

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பெங்களூருவில்…