கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இம்முறை காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வானது பள்ளிவாசல் சம்மேளனம்,வர்த்தக…
Author: Ram
இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி விஜயம்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு (17) விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினரை கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…
பாரத் லங்கா வீட்டுத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்..!!
இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்…
இந்தியா அபார வெற்றி.! ஜடேஜாவின் பந்து வீச்சில் சுருண்டது இங்கிலாந்து ..!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பந்து வீச்சால் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி…
மீண்டும் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்து – இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்…
இயக்குநர் ஷங்கர் மகளுக்கு இரண்டாவது திருமணம்.
இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கிரிக்கெட் வீரரான…
பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பம்
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2024ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்கான முதலாம் தவணை நாளை (19) ஆரம்பமாகும்…
சுனில் நரைனை வைத்து ரோகித் சர்மாவை கட்டுப்படுத்தலாம் என்று திட்டமிடுவேன்
கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட போது மும்பை அணியின் ரோகித் சர்மாவால் தூக்கத்தை இழந்து கஷ்டப்பட்டதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து…
சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்..
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் நூலிழையில் சுப்மன்…
இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற…