இந்தியாவில் பட்டப்படிப்பை நிறைவு செய்த இலங்கை மாணவர்களை சந்தித்த கிழக்கு ஆளுநர்…!

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து நாடு திரும்பி வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. விராட் கோலி கடந்த 2017 ஆம்…

“பிரபலம் ஆக வேண்டும் என எந்த அளவுக்கும் கீழே இறங்குபவர்களை பார்க்க அருவருப்பாக இருக்கிறது

அதிமுக கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டியில் த்ரிஷா பற்றி மோசமாக பேசி இருந்தார். ஒரு எம்எல்ஏ த்ரிஷா…

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான மறைந்த காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சரின்…

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் நியமனம்..!!

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சாணக்க வக்கும்புர நியமனம் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க…

உத்தேச கடற்றொழில் சட்டம் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதிக்காது..!!

உத்தேச கடற்றொழில் சட்டம் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதிக்காது – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உலக உணவு மற்றும் விவசாய…

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப விவசாயம் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்!

Published on: பிப்ரவரி 20, 2024 நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப விவசாயம் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்! ஐக்கிய நாடுகளின் உணவு…

நுவரெலியா அஞ்சல் அலுவலகம் முன்னால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

சமூக நீதிக்கான தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் I.S.D தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தை சேர்ந்த சமூக…

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு LDO Permit மற்றும்  Grand..

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காணி ஆவணம் அற்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில்…

பாடசாலை மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் பயிற்சி

மட்டக்களப்பில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே கூடைப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதை நோக்காக கொண்ட இப்பயிற்சி பாசறை கடந்த இரண்டு நாட்களாக இடம் பெற்றது.…