வலிப்புநோய் சிகிச்சை நிலையத்தை மதிப்பீடு செய்ய சவூதி அபிவிருத்தி நிதிய பிரதிநிதிகள் வருகை..!!

வலிப்பு நோய் வைத்தியசாலைத் திட்டத்தின் நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு சவூதி அரேபிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் சுகாதார அமைச்சினால் 75மில்லியன் அமெரிக்க டொலர்…

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு!

பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு! இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை…

ரஜினியின் மார்க்கெட் மதிப்பைக் கூட்டிய ‘தீ’!

எழுபதுகளின் இறுதிவரை நம்மூரில் இந்திப் படங்களின் தாக்கமும் இந்திப் பாடல்களின் தாக்கமும் நிறையவே இருந்தன. எங்கு பார்த்தாலும் இந்திப் படங்கள் ஓடின.…

கழிவறை நீர் கசிவால் ஹட்டன் தனியார் பேருந்து தரிபிடம் முழுவதும் துர் நாற்றம்..!

ஹட்டன் நகர சபைக்கு உரித்தான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிவு நீர் கசிந்து வழிந்து கொண்டு உள்ளது.…

இலங்கை அணி த்ரில் வெற்றி!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப்…

‘இந்திய அணிக்காக விளையாடுவதை நினைத்து’ வெட்கப்படுகிறேன்: வீரர் ஆதங்கம்!

இந்திய அணி வீரர் ஒருவர், பிசிசிஐ நிர்வாகிகள் மீட்டிங்கில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனில்,…

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த ஆளுநர்

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர். அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட…

நுவரெலியாவில் சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி

நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நுவரெலியா மாநகரசபை…

விவசாய நவீனமயமாக்க தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்..!!

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக கீழ்மட்டத்திலிருந்து செயற்படுத்தக்கூடிய தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச்…

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல் !

“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25”இற்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்! பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும்…