மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு…

பாடுமீன் சதுரங்க கழகம் நடாத்திய சதுரங்க சுற்றுப் போட்டி கௌரவிப்பு நிகழ்வு..!!

பாடுமீன் சதுரங்க கழகம் தனது ஆறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐந்து பிரிவுகளுக்கு இடையில் நடாத்திய சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றி…

கோறளைப்பற்று மத்தியில் இடம் பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவின் சமுர்த்தி சமுக அபிவிருத்தி பிரிவினால் கிராம மட்டத்தில் நடாத்தப்பட்ட மாவடிச்சேனை, செம்மண்ணோடை பிரிவுகளு்கான சர்வதேச மகளிர்தின…

செங்கலடி பிரதேச மட்ட சிறுவர் சபையின் 2024 ஆண்டிற்கான கூட்டம்

ஏறாவூர் பற்று, செங்கலடி பிரதேச மட்ட சிறுவர் சபையின் 2024 ஆண்டிற்கான முதலாம் காலாண்டுக் கூட்டம் உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா…

மேய்ச்சல் தரை பிரச்சனை தொடர்பாக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக் குளம், திருவையாறு மேற்கு இரத்தினபுரம் குடியேற்ற திட்ட கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர்கள் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளை மீட்டுத்…

கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி மகஜர் கையளிப்பு..!!

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்றைய தினம் (11) காலை மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்ட அரசாங்க…

மட்டக்களப்பில் “தென்றலில்” அழகுக்கலை கண்காட்சி நிகழ்வு!!

மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கத்தினால் மகளீர் தினத்தை முன்னிட்டு “தென்றலில்” எனும் தொனிப்பொருளில் மணப்பெண் அழங்கார கண்காட்சி நிகழ்வு இன்று (10)…

மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி!!

மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி!! மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் இல்ல…

சூரிய சக்தி செயற்திட்டத்தின் உபநிலையம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு!!

சூரிய சக்தி செயற்திட்டத்தின் மற்றுமொரு உபநிலையம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு!! பெக்பே சோலர் தனியார் நிறுவனத்தின் சூரிய சக்தி செயற்திட்டத்தின் மற்றுமொரு…

பாவனையற்று காணப்படும் அரச விடுதிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் களவிஜயம்!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கல்லடியில் பாவனையற்று காணப்படும் அரச விடுதிக்கு திடீர் களவிஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…