தலைமறைவாகிய நபர் 14 வருடத்தின் பின்னர் கைது.

மட்டக்களப்பில் சிறுவர் சித்திரவரை தொடர்பாக 7 வருட சிறைத்தண்டனை வழங்கிய தலைமறைவாகி மதம் மாறி பெயர் மாற்றிய குற்றவாளி ஒருவரை 14…

மட்டு மாநகரசபை முன்னாள் பெண் உறுப்பினர் வீட்டில் திருட்டு..!!

மட்டு மாநகரசபை ஜ.தே.கட்சி முன்னாள்  பெண் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைத்து 52 இலச்சம் ரூபா பெறுமதியான 27 ¾  தங்க…

மரதன் ஓடிய மாணவன் மரணம்..!!

திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் மயங்கி வீழ்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணம். திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின்…

கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள்..!!

மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மகளிர் தின விழா நேற்று (10) கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் மலையக பெருந்தோட்ட…

யானை வேலிகளைப் பாதுகாக்க 4,500 பல்நோக்கு உத்தியோகத்தர்கள்..!!

யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக 4,500 பல்நோக்கு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள அங்கீகாரம் – அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக…

IMF முன்மொழிவுகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில்…

யாழில் பொதுமக்களிடம் காணி கையளிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள உயர்பாதுகாப்பு வலய காணிகள் கையளிப்பு நிகழ்வு…

கிண்ணியா பிரதேச செயலகத்தின் 48 ஆவது பிரதேசமட்ட விளையாட்டு போட்டி

கிண்ணியா பிரதேச மட்ட விளையாட்டு போட்டியானது அண்மையில் கிண்ணியா பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி கிண்ணியா…

மாற்றுதிறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று (11) மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின்…

200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு..!!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வருமானம் குறைந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு…