மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி!!

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (12) செவ்வாய்க்கிழமை மாலை…

விசேட தேவையுடையவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூக பராமரிப்பு நிலையத்தில் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய பிரதேச செயலாளர்…

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி..

நேற்றைய தினம் (13) மன்னார் மாவட்ட நகர சபை மைதானத்தில் உதவி அரசாங்க அதிபரின் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக…

மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவ விடுதி கையளிப்பு!!

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்களுக்கான தங்குமிட விடுதி மீளமைப்பு செய்யப்பட்டு மீண்டும் மாணவர்களுக்காக கையளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட இந்துக் கல்லூரியில் கல்வி…

சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும்..!!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில்…

பூநகரி பிரதேச அனர்த்த அபாய குறைப்பு செயற்றிட்ட தயாரிப்பின் இறுதிநாள் செயலமர்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபை ரீதியான அனர்த்த அபாயக் குறைப்பு திட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின்…

காத்தான்குடி பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக்கூட்டம்!!

காத்தான்குடி பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக்குழு கூட்டம் (12) திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக…

கர்ப்பிணி தாய் மார்களுக்கு போசாக்கு உணவு பொதிகள் இராணுவத்தால் வழங்கி வைப்பு..!!

கிழக்கு மாகாண இராணுவத்திரனர் முன்னெடுத்துவரும் சமூக பணியின் கீழ் வறுமை கோட்டின் கீழ் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உலர்வுணவு பொதிகளும்…

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்

எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலையை குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார…

சவால்களைக் கடந்து, கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் கல்வி முறைமை நாட்டுக்குத் தேவை..!!

– வெஸ்லி கல்லூரியின் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் ஜனாதிபதி   சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும்…