புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்துக்கான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் உற்சவம் கடந்த…

2 கோடி பெறுமதியான வலம்புரி சங்குடன் ஆலயக்குருக்கள் கைது

மட்டு நகரில் 2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிசங்குடன் ஆலயக்குருக்கள் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது..! (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு…

கிளிநொச்சி பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் சர்வதேச மகளீர் தினம்!

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தினம் இன்று(19) அனுஷ்டிக்கப்பட்டது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ”பெண்களும்…

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா..!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், இந்திய துணைத்தூதரகம்…

செந்தில் தொண்டமானை பாராட்டிய பௌத்த மதகுருமார்கள்!

சிங்கள மக்கள் மத்தியில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வலுப்பெற்று வரும் ஆதரவு- மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல…

அன்னை பூபதியின் போராட்டத்தை மதிக்காத தேசம் தான் இந்திய தேசம்..!!

தமிழ் மக்களின் உரிமைக்காக அறவழியில் போராடிய அன்னை பூபதியின் போராட்டத்தை மதிக்காத தேசம் தான் இந்திய தேசம்–-வடக்கு கிழக்கு முன்னேற்ற சங்க…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மேலதிக சேவைகள் இடைநிறுத்தம்

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவு கதிர்வீச்சு இயந்ரம் பழுது நோயாளர்கள் வைத்தியசாலை நிருவாகத்துக்கு எதிராக போராட்டம்- (கனகராசா சரவணன்)…

போதைப்பொருள் பாவனையால் புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் திட்டங்கள்..!!

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சுயத்தொழில் திட்டங்கள் தொடங்கி வைத்தார்! அம்பாறை…

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின்; சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (19)…

காயத்ரி விக்ரமசிங்க ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புத்தகங்கள், காலணிகள் கையளிப்பு..!!

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில், மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் கொட்டாஞ்சேனையில்…