அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின் 3ம் ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நிலக்கடலை உற்பத்தி நிறுவனமான ”முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட்…

காத்தான்குடியில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது

காத்தான்குடியில் 1 வாரத்தில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது 72 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை காத்தான்குடியில் போதை…

ஆளுநர் செந்தில் தொண்டமான் – தூதுவர்கள் இடையே சந்திப்பு..!

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் தூதுவர்கள் கலந்துரையாடல்! சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய…

ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்துக்கு செந்தில் தொண்டமான் 05 லட்சம் நன்கொடை..!!

ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா…

மட்டக்களப்பு முகத்தூர் முழக்கம் விளையாடட்டுப் போட்டி!!

மட்டக்களப்பில் “முகத்தூர் முழக்கம் ” மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது லைட் ஹவுஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் லைட் ஹவுஸ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில்…

காத்தான்குடி வீட்டுத் தோட்ட அறுவடை விழா!!

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 162ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் எம்.பரீட் எனும் பயனாளியின் வீட்டில் வீட்டுத் தோட்ட அறுவடை…

அனர்த்த ஆபத்து தணிப்பு தொடர்பிலான செயலமர்வு..!

அனர்த்த ஆபத்து தணிப்பு தொடர்பிலான செயலமர்வு கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (19) பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி அவர்களின்…

பதுளையில் கணனிப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 80 மாணவர்களுக்கு சான்றிதழ்..!!

கைத்தொழில் அமைச்சின் மேற்பார்வையில் பதுளை மாவட்ட செயலகத்தின் “அருணோதய” என்ற தொனிப்பொருளின் கீழ் பதுளை மாவட்ட விதாதா பிரிவின் ஊடாக நடைபெற்ற…

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயம்:பல மில்லியன் வருமானம்

1/2 ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த…

பூநகரி கமநல சேவை நிலையத்தில் புத்தரிசி விழா!

விவசாயிகள் தாம் பெற்றுக்கொண்ட அறுவடையின் முதற் பகுதியை புத்த பெருமானுக்கு காணிக்கையாக வழங்கும் பாரம்பரியமாக புத்தரிசி விழா வருடாந்தம் நடைபெற்று வருகின்றது.…