ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள்… தோனியை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி…

232 இன்னிங்ஸ்களில் 241 சிக்சர்கள் அடித்து தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார் விராட் கோலி. தோனி 218 இன்னிங்ஸ்களில் 219 சிக்சர்களை அடித்திருந்தார்.…

அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டும் – ஜனாதிபதி

அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டும் – சிங்கள விளையாட்டுக் கழகத்தின்(SSC) 125 ஆண்டுபூர்த்தி விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கை கிரிக்கெட்டை…

பொருளாதாரத்தை  வெற்றிகரமாக முடித்தவர்  ஜனாதிபதி..!!

பொருளாதார சவாலை எதிர்கொள்வது ‘தற்கொலைசெய்து கொள்வதற்கு சமமானது ‘ இது பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியை அரசாங்கம் வெற்றிகரமாக முடித்திருப்பதை…

கிழக்கு மாகாணத்தில் சத்துமா உற்பத்தி நிலையம் திறப்பு …

கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயத்தியமலை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய திறப்பு விழா (27) இடம்பெற்றது. நியூசிலாந்து வெளிநாட்டு…

நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்..!!

டேனியல் பாலாஜி அம்மாவும், நடிகர் முரளி அம்மாவும் உடன்பிறந்த சகோதரிகள்!நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் முரளி, லைலா நடித்த ‘காமராசு’ படத்தில் உதவி…

கொல்கத்தாவிடம் 7 விக். வித்தியாசத்தில் வீழ்ந்தது…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை 3…

ராஜஸ்தான் ராயல்ஸிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது டெல்லி …!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 2 போட்டிகளில்…

மட்டக்களப்பில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டம்..!!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவுக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரி போன்றவற்றில் உணவை கையாளும் போது நுகர்வோருக்கு ஏற்படும்…

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பெண் உழவு இயந்திர சாரதிகளின் காட்சிப்படுத்தல் நிகழ்வு..!!

கிளிநொச்சி மாவட்டச்செயலகமும் மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைத்து நடாத்திய சர்வதேச மகளீர் தின நிகழ்வு நேற்றையதினம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.…

அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட இப்தார் நிகழ்வு!!

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட இப்தார் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (27) திகதி மாவட்ட…