மட்டக்களப்பு நவீன நூலகத்திற்கு மேலும் 1 இலட்சம் நூல்கள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு நவீன நூலகத்திற்கான புத்தகங்களை சேகரிக்கும் செயற்பாட்டிற்கு BOOK ABROAD நிறுவனத்தினால் இரண்டாவது தொகுதியாக ஒரு இலட்சம் நூல்கள் கடந்த 02.04.2024…

AU Lanka நிறுவனத்தினால் கிரான் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பகுதி மக்களுக்கான உலர் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு (04) திகதி இடம்பெற்றுள்ளது. ஆக்ஷன் யூனிட்டி லங்கா (AU…

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை! 

மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம்…

பிரதமரின் தென்கொரிய விஜயம் நாட்டின் பல துறைகளுக்கு பல்வேறு நன்மைகள்….

தென் கொரிய மக்கள் குடியரசின் கியோங்சங்புக்-டு (Gyeongsangbuk-du) மாகாண ஆளுநர் லீ சியோல் வூ அவர்கள் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவை…

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வரலாற்று வெற்றி..!!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் தென்னாபிரிக்க மகளிர் அணிக்கும் இடையில் நடைபெற்ற T20 தொடரில் இலங்கை மகளிர் அணி 2-1 என்ற…

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு!

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன்,…

இராமநாதன் இ.ம.கல்லூரியில் புலமை பரிசிலில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு இசைப்புலவர் சண்முகரத்தினம் ஞாபகார்த்த விருதுகள்..!!

பம்பலபட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் திறமை சித்தி…

T20 உலகக்கிண்ண தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்..!!

T20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். T20 உலகக்கிண்ண தொடர் ஜூன் 1…

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு!!

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு!! மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட்…

100 குடும்பங்களுக்கு செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!…