அன்னை பூபதியின் 36 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்..!!

மட்டு நாவலடியிலுள்ள அன்னை பூபதியின் சமாதியில் 36 ஆண்டு நினைவு தினத்தையிட்டு சமய கிரிகைகளுடன் உறவினர் நினைவேந்தல் அனுஷடிப்பு — அன்னை…

முதலாளிமார் சம்மேளனத்தின் அராஜக போக்கை கண்டித்து கொழும்பில் இ.தொ.கா. மாபெரும் ஆர்ப்பாட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத…

கிளிநொச்சியில் பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமிய பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு…

மஸ்கெலியாவில் சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள்..!

இன நல்லிணக்கத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வகையில் முதன்முறையாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் சித்திரை…

முதல் நபராக காத்திருந்து ஜனநாயக கடமையாற்றிய நடிகர் அஜித் !

18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு…

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்லின கலை இலக்கிய விழா

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட பல்லின கலை இலக்கிய விழா (18) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க…

பூநகரி பிரதேச சபையினால் மலிவு விலையில் தரமான குடிநீர்!

பூநகரி பிரதேச சபை தனது மக்களிற்கான மற்றுமொரு சேவையினை ஆரம்பித்துள்ளது. வாட்டும் வெயிலின் மத்தியில் தேவையான தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை…

கரைச்சியில் நலன்புரி நன்மைகள் சபையின் பிரதேச காரியாலயம் திறப்பு!

கரைச்சி பிரதேச செயலகத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் பிரதேச காரியாலயம் நேற்று(18) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச செயலாளரும், நலன்புரி நன்மைகள்…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் UN அபிவிருத்தித் திட்ட உயர் அதிகாரிகள் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிகழ்ச்சித் திட்ட ஆய்வாளர் முஹமட் முசைன் உள்ளிட்ட…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் “சுப நேரத்தில் ஒரு மரம்” தேசிய மரநடுகைத் திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு சுபநேரத்தில் ஏற்றுமதி ஆற்றல், வளமுள்ள பல்பருவப் பயிர் நடுகை திட்டத்தின் கீழ் “சுப நேரத்தில் ஒரு மரம்” திட்டம்,…