15000 ஏக்கரில் நிலக்கடலை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டம்

இம்முறை சிறுபோகத்தின் போது அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகளவான நிலப்பரப்பில் நிலக்கடலையினைப் பயிரிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்கள அநுராதபுர மாவட்டப் பணிப்பாளர் தேனுவர…

மன்னாரிற்கு ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை ஆரம்பம்.

மன்னாரில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை…

உலகின் பிரபலமான அன்னாசிப் பழத்தை இலங்கையில் பயிரிட அனுமதி கோரல்

உலகில் மிகவும் பிரபலமான அன்னாசிப் பழ வகைகளில் ஒன்றான எம்டி2 அல்லது சுபர் ஸ்வீட் பைன் அபல் (அனாநஸ் கொமோஸஸ்) இன…

மஸ்கெலியாவில் இ.போ.ச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்…!

மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வரும் அவிஸ்சாவலை அரச பேருந்து சேவைகள் கடந்த சில மாதங்களாக முறையாக சேவையில் இல்லை.இதன்…

கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் விற்பனை நிலையம் திறந்து வைப்பு!

வட்டக்கச்சியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் விற்பனை நிலையம் நேற்று(19) திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த விற்பனை நிலைய விற்பனை…

ஆர்சிபி-யை கிண்டல் செய்த முன்னாள் சி.எஸ்.கே. வீரர்…

ரூபாய் 47 கோடி மதிப்புள்ள வீரர்களை எதற்கும் பயன்படுத்தாமல் பெஞ்சில் உட்கார வைத்து விட்டதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சிஎஸ்கே…

‘ரத்னம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்!

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர்…

‘டியர்’ படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு

நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான…

“வசத் சிரிய – 2024” புத்தாண்டு அழகன்-அழகி விண்ணப்பம் ஏற்கும் காலம் நீடிப்பு

ஜனாதிபதி செயலக நலன்புரிச் சங்கம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி சனிக்கிழமை காலி முகத்திடலில் சங்கரில்லா…

உலக உணவுத் திட்டத்தால் உணவுப் பொருட்களை பாடசாலைகளுக்கு வழங்கும் பணி ஆரம்பம்..!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு…