பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டு

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார…

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை   மற்றும் CHEC PORT CITY COLOMBO (PVT LTD) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 

கொழும்பு துறைமுக நகரத்தில் ஏற்றுமதி வர்த்தகத்தை முன்னேற்றம் நோக்கில் பிரதான அதற்கான முதல் ஆரம்பப்படியாக CHEC Port City Colombo (Pvt)…

முல்லைத்தீவுக்கு  SMART எதிர்காலம்!

முல்லைத்தீவுக்கு  SMART எதிர்காலம் மக்கள் நடமாடும் சேவையினை வழங்கிடும் நோ்க்கில் ” நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா” என்னும் தொனிப்பொருளில் (03) …

RCB அணிக்கு ஹாட்ரிக் வெற்றி…

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத்…

தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்-கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தார்!

தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான…

அம்பாறையில் இரு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து 33 பேர் படுகாயம்

அம்பாறையில் இரு பஸ்வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து 25 பாடசாலை மாணவர்கள் உடட்பட 33 பேர் படுகாயம் அம்பாறை  அக்கரைப்பற்று…

யாழ் கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல் மேம்படுத்துமாறு   பணிப்புரை

யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு…

சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” அந்தஸ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” (Senior Instructing Attorneys-at-Law)…

அபகரிப்புக்களுக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு – வாகரையில் மேற்கொள்ளப்படும் கனிய மண் அகழ்வு, இறால் பண்னை, நில அபகரிப்பு போன்றவற்றிற்கு எதிராக முற்போக்கு தமிழர் கழகம்…

வடகிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – சிவராசா மோகன்

இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்டரீதியாகவும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் முன்வைக்கப்பட்ட 13 ஆம் திருத்த சட்டம் அமுல்படுத்த வேண்டும்…