யாழ் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை  அனுமதி 

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும்,  இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும்…

2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்

விவசாயத்தை முன்னேற்றாமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது. விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

 பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுங்கள்

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

9.4 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த ஐதராபாத் அணி…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான மேட்ச்சில் 166 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களில்…

ICC மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தகுதி காண் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி  வெற்றி 

ICC மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தகுதி காண் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில்…

அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கை முழுவதும் விவசாய நவீனமயமாக்கல் திட்டம்

• அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கை முழுவதும் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் • ஒரு குடும்பத்திற்கு 6000 டொலர்கள் முதலீடு- ஜனாதிபதியின்…

டெல்லி… ராஜஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது…

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை…

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத் திட்டங்கள்…

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு..!

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வானது சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்…

மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா!!

மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று இடம் பெற்றது. இலங்கை உயர் தொழில்நுட்ப…