இந்த படத்திலுள்ள திரு ஆண்டி மாணிக்கம் என்பவர், கொழும்பு 15 மட்டக்குளி அலிவத்தை வீட்டிலிருந்து நேற்று (11.05.2024) காலை 7.30 மணியளவில்…
Author: Ram
நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு 04 புதிய சட்டங்கள்.
எதிர்வரும் ஆண்டில் 3% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் நிலையில், அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் 2025ஆம் ஆண்டில் இலங்கையின்…
ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன். வேகப்பந்து…
ராஜஸ்தானை 5 விக். வித்தியாசத்தில் வென்றது CSK
ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் சென்னை அணி ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் ப்ளே…
கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்
கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும்…
மட்டக்களப்பு இருதயபுரத்தில் 58 துபாக்கி ரவைகள் மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 58 துப்பாக்கி ரவைகள் சனிக்கிழமை (11) இரவு மீட்டுள்ளதாக மட்டு…
கிழக்கில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகள் செந்தில் தொண்டமானால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது!
சமீபத்தில் வெப்பநிலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
முக்கியமான ஆட்டத்தில் ரிஷப் பந்த்தை இழந்த டெல்லி அணி…
ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில்…
குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு 24 லட்ச ரூபாய் அபராதம்
சென்னை அணிக்கு எதிராக நடந்த போட்டியை தொடர்ந்து இந்த தண்டனையை அவர் பெற்றுள்ளார். இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்
• பாலினச் சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலுக்கான தேசிய கொள்கை. • பெண்களுக்காக தேசிய ஆணைக்குழு. • பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான…