கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் 1,661 குடும்பங்களை சேர்ந்த 5,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட…

குறைந்தது முட்டையின் விலை ..!!

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர…

வடக்கு மாகாணத்தில் பாடசாலைகள் முடக்கம்..!!

கனமழை காரணமாக வடக்கு மாகாணத்தில் இன்று 26 பாடசாலைகள் இயங்கவில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு…

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

யாழ் ஹரிஹரன் நிகழ்ச்சி ஒத்திவைப்பு..!!

வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக , யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த ஹரிஹரன் LIVE IN CONCERT நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலும்…

சர்வதேச UCMAS போட்டியில் யாழ் மாணவன் முதலிடம்..!!

சர்வதேசத்தில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு 50,000 பணப்பரிசு.. மலேசியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மனக் கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன்…

4 மாவட்டங்களில் பொது விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு..!

நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மேற்கண்ட மாவட்டங்களில் பொது விடுமுறையை…

அமெரிக்காவில் விமான விபத்து

அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் சிறிய ரக விமானமொன்று  மின் இணைப்பு கம்பிகள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.…

10 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 10 மில்லியன் முட்டைகள் சதொச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர…

24 மணி நேர தொலைபேசி சேவை!

வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி 0761799901 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாக…