புதிய மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் கிளை பிலியந்தலையில்..!!

இலங்கையில் வங்கி அல்லாத நிதியியல் சேவைகள் துறையில் முன்னணி செயல்பாட்டாளரான மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட், மற்றுமொரு கிளையை சமீபத்தில் பிலியந்தலையில்…

DFCC வங்கி மற்றும் John Keells Properties கூட்டாண்மையுடன் Viman Ja-Ela திட்டத்திற்கு வீட்டுக் கடன் வசதி..

இலங்கையில் ஆதனத் துறையில் முக்கியமானதொரு கூட்டாண்மையாக அமையும் வகையில் John Keells Properties உடன் மூலோபாயக் கூட்டாண்மையொன்றை DFCC வங்கி ஏற்படுத்தியுள்ளது.…

பாராளுமன்ற ஒன்றியத்தின் மூன்று நாள் செயலமர்வு பொலன்னறுவையில்..

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகளில் பொதுமக்களின் ஈடுபாட்டை…

சிறப்பு பொது மேலாண்மை பட்டம் பெற்ற சிவனு சத்தியமூர்த்தி..!!

இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகரிக்கப்பட்ட AIBT கம்பஸ் தனது 2023 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவை கடந்த 16/12/2023 அன்று பண்டாரநாயக்க…

மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த விஞ்ஞான ஆசிரியர் கைது

நுவரெலியா மாவட்டத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த அதே கல்லூரியின்…

பிரபல பாடகர் சாமர வீரசிங்க தீவிர சிகிச்சை பிரிவில்..!!

பிரபல பாடகர் சாமர வீரசிங்க களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியாணி..!

இன்று (20.12.2023) தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, பகுதிகளுக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல்…

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 31 வயதான…

டிக்கோயா டங்கள் தோட்ட வீதி குன்றும் குழியுமாக உள்ளதால் மக்கள் அவதி..!!

டிக்கோயா டங்கள் தோட்ட மேற் பிரிவுக்கு செல்லும் வீதி பாரிய குன்றும் குழியுமாக உள்ளதால் மக்கள் அவதி. 110 குடும்பங்கள் வாழ்ந்து…

தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நிறுத்தப்பட வேண்டும்..!!

2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது டிசம்பர் 29 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட…